எடியூரப்பா கர்நாடகா முதல்வராக தொடர்ந்து இருப்பார் என்று பாரதிய ஜனதா அறிவித்துள்ளது,
எடியூரப்பா கட்சி மேலிடத்திடம் தனது நிலையை எடுத்துரைத்து டில்லியில் முகாமிட்டிருந்தார். அவர் முதல்வர் பதிவியில் நீடிப்பது குறித்து, கட்சி மேலிடம் கடந்த சில நாட்களாக கலந்து ஆலோசித்தது.
இந்தா நிலையில் எடியூரப்பா முதல்வர் பதவியில் தொடர்ந்து இருப்பார் என பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.