எடியூரப்பா கர்நாடகா முதல்வராக தொடர்ந்து இருப்பார் என்று பாரதிய ஜனதா அறிவித்துள்ளது,
எடியூரப்பா கட்சி மேலிடத்திடம் தனது நிலையை எடுத்துரைத்து டில்லியில் முகாமிட்டிருந்தார். அவர் முதல்வர் பதிவியில் நீடிப்பது குறித்து, கட்சி மேலிடம் கடந்த சில நாட்களாக கலந்து ஆலோசித்தது.
இந்தா நிலையில் எடியூரப்பா முதல்வர் பதவியில் தொடர்ந்து இருப்பார் என பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.