நாம், பயணிக்கவேண்டிய துாரம் இன்னும் நிறைய உள்ளது

ஏராளமான கனிமவளமும் மனித வளமும் இருந்தும் கூட, நம்நாடு இன்றும் வளர்ந்து வரும் நாடாகத்தான் இருப்பது ஏன்?’ என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன்பாகவத் பேசியதாவது:

நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது தான், இஸ்ரேல் உருவானது. அதன் பிறகுகூட, அது தனிநாடு என்ற அந்தஸ்தை பெற பலபோர்களை சந்திக்க நேர்ந்தது. இவ்வளவுக்குப் பிறகும் அந்த நாடு, இன்று வளமான நாடாக உருவெடுத்துள்ளது.

ஆனால், நாம் இன்றும் வளர்ந்து வரும் நாடாகத் தான் இருந்து வருகிறோம். ஆங்கிலேயரிடம் இருந்து நமக்கு சுதந்திரம்கிடைத்த போது, நம்மிடம் ஏராளமான மனிதவளம், கனிம வளம் இருந்தது. கணக்கிட முடியாத செல்வமான விவசாய பூமி நம் கைவசம் இருந்தது.

இத்தனையும் இருந்தும் நாம் ஏன்வளரவில்லை என்பதை யாேசித்தால், எங்கோ தவறு நடந்துள்ளது புரிகிறது. ஜப்பானை எடுத்துக் கொண்டால், ஹிரோஷிமா, நகாசாகி குண்டுவெடிப்புக்கு பின்னும், துடிப்புடன் மீண்டெழுந்தது. நாம், பயணிக்கவேண்டிய துாரம் இன்னும் நிறைய உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...