மத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம்

புதிதாக அமையவிருக்கும் மத்திய அமைச்சரவையில் தனக்கு எந்தபதவியும் வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த  அருண்ஜேட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அருண் ஜேட்லி, தான் எழுதிய கடிதத்தின் நகலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் எனக்கு இடம் கொடுத்தது மிகப்பெரிய கௌரவத்தையும், பல நல்ல அனுபவங் களையும் கொடுத்தது.

ஆனால் கடந்த 18 மாதகாலமாக எனக்கு மிகமோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறேன். தற்போதிருக்கும் பொறுப்புகளை எல்லாம் உங்களிடம் வாய் மொழியாக ஒப்படைத்து விட்டேன்.

பொறுப்புகளில் இருந்து இனி விலகி இருக்கவே விரும்பு கிறேன். இதன் மூலம் எனது உடல்நலம் மற்றும் சிகிச்சைக்காக எனது நேரத்தை செலவிடமுடியும். உங்கள் தலைமையால் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு எப்போதும் நான் எனதுஆதரவை அளிப்பேன்.

இந்தகடிதத்தின் மூலம், புதிய மத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட வேண்டாம் என்பதை விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் அருண்ஜேட்லி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...