மகாராஷ்டிரா மாநில பாஜக செயற்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:நல்லநாட்கள் வரும், நாட்டில் மாற்றம் ஏற்படும் என்பவைதான் கடந்த 2014ல் பாஜ.வின் தேர்தல் பிரசாரகோஷமாக இருந்தன. அதன்படியே இப்போது நல்லநாட்கள் வந்துவிட்டன. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜ சொல்கிறது என்றால், ஊழல் இல்லாத ஒருநாட்டை அது விரும்புகிறது என்றுதான் அர்த்தம். கடந்த தேர்தல்களில் நரேந்திர மோடிக்கு வெற்றி கிடைத்ததன் மூலம் வாக்குவங்கி மற்றும் சாதி அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |