இந்தியா மீண்டும் ஒரு நாள் உலக நாடுகளின் தலைமையாக உருவாகும்

ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தில் ராமரேகை கோயில் உள்ளது. ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, ராம ரேகை என்ற இடத்தில் சிலநாள்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்குள்ள குகையில் ராமர் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக்கோயிலில் வழிபடுவதற்காக மோகன் பாகவத், புதன் கிழமை சிம்தேகா மாவட்டத்துக்கு வருகைதந்தார். பின்னர், விசுவ ஹிந்து பரிஷத், ஹிந்து தர்ம ரக்ஷா சமிதி, தாம் விகாஸ் சமிதி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:புனிதத்தலங்களின் பெருமை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த தலங்களுக்குச் சென்று வழிபடுவதை அதிருஷ்டமாகக் கருதுகிறேன்.
சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மட்டுமே ஹிந்துக்கள் என்ற தவறானகருத்து நிலவுகிறது. சனதான தர்மம் உண்மையை அடிப்படையாக கொண்டது. எனவே, இதை நீங்கள் மனதில்நிறுத்தி அச்சமின்றி இறைச்சேவை புரிய வேண்டும்.

இந்தியா ஒருதேசம்; இதில், ஜாதி, மத ரீதியில் பாகுபாடுகிடையாது என்று நமது அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. நான் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவன், நீங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், நாம் அனைவரும் இந்தியர்கள். உலகம், நம்மை அப்படித் தான் அழைக்கிறது. மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றே சனாதன தர்மம் கற்பிக்கிறது. இந்தியா மீண்டும் ஒரு நாள் உலக நாடுகளின் தலைமையாகமாறும் என்றார் மோகன் பாகவத்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...