பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பேனர்வைப்பதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர், ” பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க மத்திய அரசின் சார்பில் தான் பேனர் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், பேனர் வைப்பதற்கும் பாஜகவிற்கும் எந்ததொடர்பும் இல்லை எனவும் பேனர் வைப்பதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |