நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை (நவ.,9) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |