5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் 15 லட்சம்கோடி ரூபாய் முதலீடு

5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் 15 லட்சம்கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து துறைகளுக்கு 17 லட்சம் கோடி ரூபாய் செலவிடப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 22 பசுமை வழி விரைவு சாலைகள் உட்பட, உலகத்தரம் வாய்ந்த சாலைகளை உருவாக்க, நெடுஞ்சாலை துறைக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 15 லட்சம்கோடி ரூபாய் முதலீடு செலுத்தப்படும் எனவும் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஃபாஸ்டேக் முறைக்குப் பிறகு, சுங்கச்சாவடி வருவாய் நாள் ஒன்றுக்கு 25 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாகவும், ஆண்டுவருவாய் 8 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மோட்டார் வாகனதிருத்த சட்டம் நிறைவேற்றப் பட்டது மிக முக்கியமான மைல்கல் என்றும், விபத்துகள் குறைவதன் மூலம் இந்தசட்டத்தின் தாக்கத்தை உணரமுடியும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.