சிறுபான்மையினருக்கு நான் ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறேன். குடியுரிமை சட்டத்தால், உங்களின் குடியுரிமை பறிபோகாது.
அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கண்களைத் திறந்து பாருங்கள். பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதஸ்தலமான நன்கானா சாகிப் கடந்த இரு நாட்களுக்கு முன் எவ்வாறு தாக்கப்பட்டது என்பதை பாருங்கள். குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருபவர்களுக்கு அங்கு நடந்த சம்பவமே பதிலாகும். தவறான செய்திகளை எதிர்க் கட்சிகள் பரப்புகின்றன. ஓட்டு வங்கிக்காக இதனை காங்கிரஸ் செய்கிறது. குடியுரிமை திருத்தச்சட்டம், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த போது, 15 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று வாக்குறுதிஅளித்தது. இப்போதுவரை அந்த கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. டெல்லிக்கு என்ன செய்தீர்கள் என்பதை கெஜ்ரிவாலிடம் மக்கள் கேட்கவேண்டும்.
டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |