உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாசல பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
நமது நாட்டின் அங்கமான அருணாசல பிரதேசத்தை தாம் ஆக்கிரமித்திருக்கும் தென்திபெத்தின் ஒருபகுதி என கூறி வருகிறது சீனா. இதனை இந்தியா எப்போதும் நிராகரித்து வந்துள்ளது.
தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அருணாசலப் பிரதேசத்துக்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அருணாசலப்பிரதேச மாநிலம் உருவான 34-வது ஆண்டு நிகழ்ச்சியில் அமித்ஷா இன்று பங்கேற்றார்.
மேலும் தொழிற்சாலைகள், சாலைதிட்டங்கள் ஆகியவற்றையும் அமித் ஷா அங்கு தொடங்கி வைத்தார். இதற்கு தான் ஆட்சேபம் தெரிவிப்பதாக வழக்கம்போல கூறியிருக்கிறது சீனா.
இந்தியாவும் சீனாவும் எல்லைபிரச்சனை தொடர்பாக இது வரை 22 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |