ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் தங்களின் பரிசீலனையில் இல்லை என நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுவது தவறானது என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். அதுபோன்ற திட்டம் எதுவும் மத்தியஅரசின் பரிசீலனையில் இல்லை, இந்திய ரயில்வே கட்டமைப்புக்கு சுமார் 50 லட்சம்கோடி ரூபாய் முதலீடுதேவை, ரயில்வே கட்டமைப்பை வேகப்படுத்தி, பயணிகள் மற்றும் சரக்குசேவை வசதியை விரைந்து வழங்க பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
1examiner