பிரதமர் பதவிக்கான அத்தனை தகுதிகளும் நரேந்திர மோடிக்கு உண்டு; நிதின் கத்காரி .

பிரதமர் பதவிக்கு என்னால் போட்டியிட இயலாது . அதற்கான அத்தனை தகுதிகளும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உண்டு . அவர் தான் இதற்கு பொருத்தமானவர் என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கத்காரி தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர்

பதவிக்கு என்னால் ஒரு போதும் போட்டியிடமுடியாது. நான் அதற்கு பொருத்த மானவன் இல்லை. எனவே அநத் பதவிக்கு யாருடனும் நான் போட்டியிடவில்லை. நரேந்திரமோடி தகுதியானவர், திறமையானவர், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் .

பாரதிய ஜனதா தலைவராக எனது பதவி காலம் டிசம்பருடன் முடிவடைகிறது . மேலும் எனது பதவியை நீடிக்க நான் விரும்பவில்லை. சாதாரண தொண்டனாகவே கட்சி பணியாற்ற விரும்புகிறேன். கட்சி தலைவர்_பதவியை மோடி ஏற்றுகொள்ள நான் ஆதரிப்பேன்

அதேநேரத்தில் பாரதிய ஜனதா என்பது வாரிசுகளை திணிக்கும் கட்சியல்ல, அது யாரையும் நியமிக்காது. கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெறும் தலைவர் தான் பிரதமர்_வேட்பாளராக அறிவிக்கப்படுவார். என்னை பொறுத்தவரை பா.ஜ.க தலைவராகவும், பிரதமராகவும் சிறப்பாக_செயல்பட கூடிய தகுதி மோடிக்கு உண்டு என்று தெரிவித்தார் .

{qtube vid:=XPaRIiqlsTs}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...