12-வது ஐந்தாண்டு திட்டகாலத்தில் நாட்டின் வேளாண் உற்பத்தி 4 சதவீதமாக உயரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; நடப்பு 11-வது ஐந்தாண்டு திட்ட கால முடிவில் வேளாண் உற்பத்தி 3.5 சதவீத
வளர்ச்சியை எட்டும் என தெரிகிறது. இது முந்தைய 10-வது ஐந்தாண்டு திட்ட முடிவில் 2.5 சதவீதமாகவே இருந்தது. அந்த வகையில் தற்போதைய வளர்ச்சி திருப்திகரமாக இருந்தாலும், எதிர் வரும் 12 வது ஐந்தாண்டு திட்டகாலத்தில் இவ்வளர்ச்சியை 4 சதவீதமாக அதிகரிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.