சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிறுக்கிழமை) நடைபெற உள்ளதை தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொகுதிக்கு உட்பட்ட ஆட்களைதவிர வெளியூர் நபர்கள் யாரேனும் தங்கியிருந்தால் அவர்களை
உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று லாட்ஜ் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர் .
வாக்கு பதிவு இன்று காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது . இதற்க்காக 242 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.