மரியாதை இருக்கும் வரை தான் மத்திய அரசில் நீடிப்போம்; மம்தா பானர்ஜி

அவமரியாதையாக நடத்தினால் மத்திய_அரசுக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ்பெறுவோம் என மேற்கு வங்க முதல்வவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் .

தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தேர்தலில் கூட்டாக போட்டியிட்டோம். அந்த வகையில் நான் கூட்டணி தர்மத்தை காப்பாற்றவே விரும்புகிறேன். அதேநேரத்தில்

எங்களை அவமரியாதையாக நடத்தினால் அதை சகித்துகொள்ள முடியாது. மரியாதை இருக்கும் வரை தான் மத்திய அரசில் நீடிப்போம்.

ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரயில் சரக்குகட்டணத்தில் 20 சதவீதம் வரை உயர்த்தினார்கள். அந்த தகவல் வேறொருவர் மூலம் தான் எனக்குத்தெரியும். ரயில்வே பட்ஜெட் தொடர்பாக என்னிடம் தெரிவிக்கவேண்டிய அவசிய மில்லை. ஆனால் பயணக்கட்டண உயர்வு குறித்தாவது_என்னிடம் தெரிவித்திருக்கலாமே.

யார் பிரதமர் என்பதை சோனியாகாந்திதான் முடிவுசெய்கிறார். அதைபோன்று யாரை ரயில்வே அமைச்சராக்குவது என்பதை முடிவுசெய்யும் உரிமை எனக்கு உள்ளது என்று தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...