எந்த காரணத்தை கொண்டும் பா ஜ கவை துறக்கும் எண்ணம் இல்லை, பாஜக,வை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கருத்து கூறியுள்ளார் .
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும்
தெரிவித்ததாவது : எக்காரனத்துக்கும் நான் பாரதிய ஜனதாவை பிளக்கமாட்டேன். அதே நேரத்தில் கட்சியை துறக்கவும்மாட்டேன். கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் பாஜக,வை ஆட்சியில் அமர்த்த மீண்டும் பாடுபடுவேன் என தெரிவித்தார்
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.