தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்க வேண்டும்

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய_முற்போக்கு கூட்டணி அரசின் நாட்கள் எண்ணபட்டு வருகிரது. லோக்சபா தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்க வேண்டும். ,” என , பா.ஜ.க , தலைவர் நிதின் கட்காரி பேசினார்.

பா.ஜ., வின் தேசிய செயற் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் நிதின்கட்காரி பேசியதாவது: லோக்சபா தேர்தல் 2014ல் நடந்தாலும் , அதற்கு முன்பாக நடந்தாலும் அந்தத்தேர்தலை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராகவே இருக்கவேண்டும்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் நமது மதிப்புக்குரிய பங்குதாரர்கள். பாரதிய ஜனதா போன்ற தேசிய , தேசியவாத கட்சியால்மட்டுமே, மத்தியில் நிலையான கூட்டணி ஆட்சியை தர முடியும் என்பது, முந்தைய தேசிய_ஜனநாயக கூட்டணி ஆட்சி மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.

பா.ஜ,வினர் ஒற்றுமையுடனும் , பலத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணி புரிய வேண்டும். இதுதான் நாம் வெற்றிபெறுவதற்கான “பார்முலா.’ ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. நிர்வாக திறமையற்ற அரசை இனியும் சகித்துக்கொள்ள, மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் தயாராகிவிட்டனர். பாரதிய ஜனதா தலமையிலான தேசிய ஜனநாய கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க , சரியான தருணம் வந்து விட்டது. நம் நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கி அழைத்து செல்வோம் என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...