வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வினை கண்டித்து கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் தலைமையில் கொல்கத்தாவே அதிரும் வகையில் மிக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.
இந்தபேரணி 5 கி.மீ. தூரத்துக்கு நடை பெற்றது. இதன் மூலம் அவர் தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார் , மத்தியில் ஆளும்_ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மம்தா கட்சியும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.