நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி

சமயம் என்பது இறை உணர்வு பெறுவது. பேசுவதற்கும், இறைக்காட்சி பெறுவதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி. எங்கும் நிறைந்தவர் என்பதற்கு என்ன பொருள் ? ஆன்மாவைப் பற்றிய கருத்தே மனிதனுக்கு இல்லை. அதை அவன் தன் முன்னுள்ள பொருள்களை இணைத்தே நினைக்க வேண்டும். அவன் நீல வானத்தையோ, பரந்த வயல்களையோ, கடலையோ, அல்லது பெரிதாயுள்ள வேறு எதையோதான் நினைக்க வேண்டும். வேறு எப்படி இறைவனை நினைப்பது ? எனவே நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? எங்கும் நிறைந்தவன் என்று சொல்லும்போது உடலைப் பற்றி நினைக்கிறீர்கள்.

விவேகானந்தர் பொன் மொழிகள், விவேகானந்தர் பொன்மொழி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...