நரேந்திர மோடியின் படங்களை ஏந்தி ஆதரவு கோஷங்களை எழுப்பிய பீகார் பா.ஜ.க வினர்

நரேந்திர மோடியின் படங்களை ஏந்தி ஆதரவு  கோஷங்களை  எழுப்பிய பீகார்   பா.ஜ.க வினர் பெட்ரோல் விலை உயர்வு , விலைவாசி உயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் தவறானபொருளாதார கொள்கைகளை கண்டித்து பா.ஜ.க சார்பில் நாடுமுழுவதும் போராட்டங்கள் இன்று நடத்தப்பட்டன. இதில் பீகாரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அம் மாநில பா.ஜ.க தொண்டர்கள், நரேந்திர மோடியின் படங்களை ஏந்தி, அவருக்கு

ஆதரவான கோஷங்களை எழுப்பி மோடிக்கு தங்கள் ஆதரவை காட்டினர் .

சமீபத்தில் ‘2014-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் பிரதமர் வேட்ப்பாளர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும்’ எனக் கூறினார். அவர் நரேந்திர மோடியையே இவ்வாறு மறைமுகமாக குறிப்பிடுகிறார் என கூறப்பட்டது

இந்நிலையில் குஜராத்தை கடந்தும் பா.ஜ.க தொண்டர்களிடையே மோடிக்கு பலமான_ஆதரவு இருப்பதை நிதிஷ் குமாருக்கு உணர்த்தவே தாங்கள்_இவ்வாறு நடந்து கொண்டதாக, அந்த தொண்டர்கள் தெரிவித்தனர். மோடியை பிரதமர்வேட்பாளராக அறிவிக்க நிதிஷ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், தனது மாநிலத்திலேயே மோடிக்கு ஆதரவு வழுத்து வருவதை சற்று நிதிஷ் குமார்கவனித்தல் நன்று.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...