பா.ஜ.க மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

 நாகப்பட்டிணத்தில் பாரதிய ஜனதா மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி (53), இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் , இந்த தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழேந்தி அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கடற் கரைக்கு வாக்கிங்சென்றார். பிறகு வீடு திரும்பி கொண்டிருந்தார். நாகை எல்ஐசி. அருகே வந்த போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் கொண்ட கும்பல் புகழேந்தியை வழிமறித்து சரமாரியாக அரி வாளால் வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் புகழேந்தி அதே இடத்திலேயே பரிதாபமா க இறந்தார். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும்_போலீஸ் சூப்பிரண்டு ராமர் சம்பவ இடத்துக்கு வந்தார் விசாரணை மேற்கொண்டார் . போலீஸ் மோப்பநாய் வரவழைக்கபட்டது. அது கொலை நடந்த இடத்திலிருந்து 1 கிமீ தூரம் உள்ள அக்கரைகுளம் வரை சென்றது.

காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர் . கொலையாளிகளை உடனடியாக கைதுசெய்ய கோரி நாகை மாவட்ட பா.ஜ.க தலைவர் வரதராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இதனால் நாகையில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .

கொலை செய்யப்பட்ட புகழேந்திக்கு, மனைவியும், 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர் மிகசிறந்த சுறுசுறுப்பான நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...