ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

 ஜெகதீஷ்  ஷெட்டர் முதல்வராக  ஆட்சி அமைக்க  ஆளுநரிடம்  உரிமை  கோரினார் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.

தற்போதைய முதல்வர் சதானந்த கவுடா ஆளுநர் பரத்வாஜை நேரில் சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை முறைப்படிகொடுத்தார். அவர்

ராஜினாமா செய்ததை தொடர்ந்து மாநில பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பா, அனந்த குமார், முன்னாள் முதல்வர் எதியூரப்பா, சதானந்த கவுடா உள்ளிட்டோருடன் இணைந்து ஜெகதீஷ் ஷெட்டர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைகோரினார்.

இதை ஆளுநரும் ஏற்றுக்கொண்டு அழைப்பு விடுத்திருப்பதாக கர்நாடக மாநில ஆளுநர் மாளிகை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜெகதீஷ்ஷெட்டர் முதல்வராக பதவியேற்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...