ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.
தற்போதைய முதல்வர் சதானந்த கவுடா ஆளுநர் பரத்வாஜை நேரில் சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை முறைப்படிகொடுத்தார். அவர்
ராஜினாமா செய்ததை தொடர்ந்து மாநில பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பா, அனந்த குமார், முன்னாள் முதல்வர் எதியூரப்பா, சதானந்த கவுடா உள்ளிட்டோருடன் இணைந்து ஜெகதீஷ் ஷெட்டர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைகோரினார்.
இதை ஆளுநரும் ஏற்றுக்கொண்டு அழைப்பு விடுத்திருப்பதாக கர்நாடக மாநில ஆளுநர் மாளிகை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜெகதீஷ்ஷெட்டர் முதல்வராக பதவியேற்கிறார்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.