சமாஜ்வாடியினர் முதலில் தங்களுக்குள் கண்ணியதுடன் நடந்துகொள்ள வேண்டும்

 சமாஜ்வாடியினர் முதலில் தங்களுக்குள் கண்ணியதுடன் நடந்துகொள்ள வேண்டும் நாட்டில் சட்ட ஒழுங்கை கடைபிடிக்க சமாஜ்வாடி கட்சியினர் முதலில் தங்களுக்குள் கண்ணியதுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ‘சமாஜ்வாடியினர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் அரசின் மாவட்ட நிர்வாகத்திலும் அவர்கள் தலையிடுகின்றனர்.கொலைக் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து குற்றநடவடிக்கைகளில் ஈடுபட்டும் அவர்களின் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இஸ்லாமிய மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் தருவது வரவேற்கத்தக்கது. ஆனால் பிந்தங்கிய வகுப்பினரை புறக்கணிப்பதை விட்டுவிட்டு தலித் ,பிந்தங்கிய வகுப்பினருக்கும் ஸ்காலர்ஷிப் தரவேண்டும் . ஜாதி மத அடிப்படையில் தலித்களுக்கு எதிராகசெல்வது சட்டத்திற்கு புறம்பானது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.