குஜராத்தில் செப்டம்பர் மாதம் 11ம் தேதியிலிருந்து குட்கா தடை செய்யப்படும் என்று முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் . இது குறித்து சுதந்திரதின விழாவில் அவர் தெரிவித்ததாவது ,
இளைஞர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரியவந்ததையடுத்து குட்காவை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டது. இளைஞர்கள் குட்காவை பயன்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. பாதாம் பருப்பைவிட குட்காவின் விலை அதிகம் என்று தெரிவித்தார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.