பாரதிய ஜனதா தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
சமீபகாலமாக கன்னியாகுமரி மாவட்டம் எங்கும் அமைதியான சூழ் நிலை இருப்பதை போன்று தோற்றமளித்தாலும் ஆங்காங்கு மதமாற்று
நடவடிக்கைகளும், இந்து மதத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது . சமீபத்தில் நடைபெற்ற ஒருகொலை சம்பவத்தில் சம்பந்தமே இல்லாமல் மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ்ஜின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ள து.
அதைகண்டித்து நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில்_ஈடுபட்ட மாநில பா. ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் உட்ப்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதுசெய்யப் பட்டுள்ளார்கள். அவர்களை கைதுசெய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்துக்குள் காவல்துறையினர் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என தெரிவித்துள்ளார்
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.