இந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்

 இந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்இந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். நீர் நிலைகளையும் விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் குடியரசு தலைவரும், ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூறியுள்ளார்.

கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது ; நாட்டின்

முன்னேற்றத்தில் நதிகள் இணைப்பும் உள்ளது. இந்தியாவில் இருக்கும் கங்கை, பிரம்மபுத்திரா, கிருஷ்ணா, காவேரி போன்ற பெரிய நதிகளை ஒன்றிணைக்கவேண்டும். இவ்வாறு செய்தால் இந்தியாவில் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது. எதிர் காலத்தில் தண்ணீருக்காகத் தான் போறே நடைபெறும் என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...