இந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். நீர் நிலைகளையும் விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் குடியரசு தலைவரும், ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூறியுள்ளார்.
கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது ; நாட்டின்
முன்னேற்றத்தில் நதிகள் இணைப்பும் உள்ளது. இந்தியாவில் இருக்கும் கங்கை, பிரம்மபுத்திரா, கிருஷ்ணா, காவேரி போன்ற பெரிய நதிகளை ஒன்றிணைக்கவேண்டும். இவ்வாறு செய்தால் இந்தியாவில் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது. எதிர் காலத்தில் தண்ணீருக்காகத் தான் போறே நடைபெறும் என கூறினார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.