எங்களின் மூன்று கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படாததால்தான் பார்லிமென்ட்டை முடக்கியதாக பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது .
தலைநகரில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி கூறியதாவது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை
ரத்துசெய்ய வேண்டும், இந்த முறைகேடு குறி்த்து நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என அவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.