கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

கல்வி நிறுவனங்களில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு அரசின் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி_நிறுவனங்களில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மத்திய ஆயுதப் போலீஸ் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:-மத்திய ஆயுதப்போலீஸ் படையினர் தீவிரவாதிகள் ஒழிப்பு பணிகளில் நாடுமுழுவதும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் நலவாழ்வு உதவிகளின் ஒருபகுதியாக, இந்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கோரியுள்ளோம்.

சென்ற ஆண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம். இடஒதுக்கீடு வழங்கபடுவது உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தை தரும் . தார்மீக பொறுப்பையும் அதிகரிக்க உதவும். என தெரிவித்தனர் .

தங்கள் உயிரை பணயம் வைத்து தேசத்தையே பாது காக்கும் இவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கிடு வழங்குவது என்பது இட ஒதுக்கிடு சட்டத்துக்கே ஒரு கௌரவம் ஆகும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...