மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு அரசின் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி_நிறுவனங்களில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மத்திய ஆயுதப் போலீஸ் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:-மத்திய ஆயுதப்போலீஸ் படையினர் தீவிரவாதிகள் ஒழிப்பு பணிகளில் நாடுமுழுவதும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் நலவாழ்வு உதவிகளின் ஒருபகுதியாக, இந்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கோரியுள்ளோம்.
சென்ற ஆண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம். இடஒதுக்கீடு வழங்கபடுவது உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தை தரும் . தார்மீக பொறுப்பையும் அதிகரிக்க உதவும். என தெரிவித்தனர் .
தங்கள் உயிரை பணயம் வைத்து தேசத்தையே பாது காக்கும் இவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கிடு வழங்குவது என்பது இட ஒதுக்கிடு சட்டத்துக்கே ஒரு கௌரவம் ஆகும்
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.