பிரதமர் பதவி விலக கோரி நாடுதழுவிய போராட்டம் ; பா.ஜ.க

 நிலக்கரி ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன்சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என கோரி செப்டம்பர் 17 ந தேதியிலிருந்து 24-ம் தேதி வரை நாடுதழுவிய போராட்டதை நடத்த பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பா.ஜ.கவின் பொதுச்செயலர் அனந்த் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பிரதமரின் ராஜி நாமா, அனைத்து நிலக்கரி_சுரங்க ஒதுக்கீடுகளையும் ரத்து செய்தல், உச்சநீதிமன்ற கண் காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டத்தை பாரதிய ஜனதா நடத்தவுள்ளது. இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக “ராஜ்பவனை நோக்கி’ என்ற பேரணிபோராட்டமும் நடைபெறும். அந்தந்த மாநிலத் தலைநரங்களில் இருக்கும் ஆளுநர் மாளிகையை நோக்கி மாநில பாரதிய ஜனதா தலைவர்களின் கீழ் கட்சித்தொண்டர்கள் பேரணி நடத்துவார்கள் என்று அனந்த் குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.