மத்திய அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று, சோனியாகாந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அகமதாபாத் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசியதாவது:-
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என கூறிய தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியதா? அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு விலைவாசிதான் குறைந்ததா? சோனியா காந்தி ராஜ்கோட்க்கு வந்த போது, பண வீக்கத்தை பற்றி எதுவும் பேசவில்லை. இது ஒரு மோசடி இல்லையா? எனவே விலைவாசி விவகாரத்தில் நாட்டு மக்களை ஏமாற்றிய சோனியாகாந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர் பேசினார்.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.