ராபர்ட்வதேரா மீது விசாரணைநடத்த காங்கிரஸ் அரசு உத்தர விடுமா?

 ராபர்ட்வதேரா  மீது விசாரணைநடத்த காங்கிரஸ் அரசு உத்தர விடுமா? என் மீதான அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்வதற்கு  நான் தயார். ராபர்ட்வதேரா தயாரா? அவர் மீது விசாரணைநடத்த காங்கிரஸ் அரசு உத்தர விடுமா? விசாரணைகளை  எதிர்கொள்வதற்கு  அவர் ஏன் தயாராக இல்லை? என் பாஜக தலைவர் நிதின் கட்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது : சரத்பவாருடனோ, அஜய் சன் சேத்தியுடனோ எனக்கு எந்தவித வர்த்தக தொடர்பும் இல்லை. விவசாயிகளின் நிலத்தை நான் அபகரித்து கொண்டதாக கேஜரிவால் கூறும்குற்றச்சாட்டு முற்றிலும் தவரானது.

விதர்பா பகுதியின் விவசாயிகள் நலனுக்காக நான் உழைத் துள்ளேன். விபத்துகளால் நேரிடும் இறப்புக்கெல்லாம் என் மீது களங்கம்சுமத்த சில ஊடகங்கள் முயற்சி செய்கின்றன . காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஊடகங்கள் செயல் படுகின்றன. சி.பி.ஐ மற்றும் குற்றப் பிரிவு காவல்துறை என் மீதோ, பா.ஜ.க மீதோ குற்றம்காணவில்லை.

எனது செயல்பாடுகள் கறை படியாதவை. நான் குற்ற மற்றவன் என்பதை சட்டப் பூர்வமாக நிரூபிப்பேன். அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயார். ராபர்ட்வதேரா தயாரா? அவர் மீது விசாரணைநடத்த காங்கிரஸ் அரசு உத்தர விடுமா? விசாரணைகளை எதிர்கொள்வதற்கு அவர் ஏன் தயாராக இல்லை? என்று வரிசையாக கேள்வி எழுப்பினர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...