மாயாவதி மீது 1200 கோடி ருபாய் சர்க்கரை ஆலை ஊழல்

 உபி.,யில் மாயாவதி ஆட்சி நடை பெற்றபோது அரசுக்குசொந்தமான 21 சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு தாரைவார்த்ததில் 1200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது . இந்தகுற்றச்சாட்டு தொடர்பாக லோக்ஆயுக்தா விசாரணைக்கு உபி முதல் மந்திரி அகிலேஷ்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

உபி சர்க்கரை கழகத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகளை தனியாருக்குவிற்க 2007-ம் ஆண்டு அப்போதைய முதல்மந்திரி மாயாவதி முடிவுசெய்தார். இதன்படி, ஜூலை 2010-மார்ச் 2011க்கு இடைபபட்ட காலத்தில் இந்தஆலைகள் தனியாருக்கு விற்கப்பட்டன.

மாயாவதி, தனக்கு நெருங்கிய மது ஆலை உரிமையாளர் பான்ட்டி சத்தாவுக்கு இந்த சர்க்கரை ஆலை களை அடி மாட்டு விலைக்கு விற்று விட்டதாக தெரிகிறது சர்க்கரை ஆலைகளின் நில மதிப்பை மிகவும் குறைந்துமதிப்பிட்டு விற்பனை செய்யப் பட்டுள்ளதால் அரசுக்கு 1200 கோடி ரூபாய் இழப்புஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு_தணிக்கை அலுவலகமும குற்றம் சாட்டியிருந்தது. இதனை தொடர்ந்து லோக் ஆயுத்தா விசாரணைக்கு முதல்வர அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...