மாயாவதி மீது 1200 கோடி ருபாய் சர்க்கரை ஆலை ஊழல்

 உபி.,யில் மாயாவதி ஆட்சி நடை பெற்றபோது அரசுக்குசொந்தமான 21 சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு தாரைவார்த்ததில் 1200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது . இந்தகுற்றச்சாட்டு தொடர்பாக லோக்ஆயுக்தா விசாரணைக்கு உபி முதல் மந்திரி அகிலேஷ்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

உபி சர்க்கரை கழகத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகளை தனியாருக்குவிற்க 2007-ம் ஆண்டு அப்போதைய முதல்மந்திரி மாயாவதி முடிவுசெய்தார். இதன்படி, ஜூலை 2010-மார்ச் 2011க்கு இடைபபட்ட காலத்தில் இந்தஆலைகள் தனியாருக்கு விற்கப்பட்டன.

மாயாவதி, தனக்கு நெருங்கிய மது ஆலை உரிமையாளர் பான்ட்டி சத்தாவுக்கு இந்த சர்க்கரை ஆலை களை அடி மாட்டு விலைக்கு விற்று விட்டதாக தெரிகிறது சர்க்கரை ஆலைகளின் நில மதிப்பை மிகவும் குறைந்துமதிப்பிட்டு விற்பனை செய்யப் பட்டுள்ளதால் அரசுக்கு 1200 கோடி ரூபாய் இழப்புஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு_தணிக்கை அலுவலகமும குற்றம் சாட்டியிருந்தது. இதனை தொடர்ந்து லோக் ஆயுத்தா விசாரணைக்கு முதல்வர அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...