மேட்டுப் பாளையத்தில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் தாக்கப்பட்டவழக்கில், சையது அபுதாகீர் என்பவரை, காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆனந்த் தாக்கப்பட்டது தொடர்பாக 5 பேரை தேடிவந்தோம். சம்பவம் நடந்த
நாளிலிருந்து தலைமறைவாக இருந்த, மேட்டுப் பாளையம் மகா தேவபுரம் பச்சையன் லே-அவுட்இரண்டாவது வீதியைசேர்ந்த சையது அபுதாகீர் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பது உறுதிசெய்யப்பட்டதும், கோவை ஜேஎம்.எண்., 1 நீதிமன்றத்தில் , சையது அபு தாகீர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் மேலும் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேரை தேடுகிறோம் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.