குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரை சோனியா காந்தி இன்னும் ஏன் அறிவிக்கவில்லை என்று நரேந்திர மோடி கேள்வியெழுப்பியுள்ளார்
மகாரா பூராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் நரேந்திர
மோடி பேசியதாவது: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி குழம்பிப் போயுள்ளது. இன்னும் முதல்வர்வேட்பாளர் யார் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. அறிவிப்பதற்கு அவர்களுக்கு இன்னும் துணிச்சல் இல்லை. கடந்த அக்டோபர் மாதம் இந்த மாநிலத்தில் சோனியாதான் முதன் முதலாக பிரசாரத்தை தொடங்கி வைக்கவந்தார். தற்போது தோல்விபயம் காரணமாக சோனியா, ராகுல் ஆகியோர் பிரசாரம்செய்ய வர தயங்குகின்றனர். மத்தியில் ஆட்சியிலிருந்து கொண்டு அரசு கஜானாவை கொள்ளையடித்தனர். அதேபோன்று குஜராத்திலும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து இந்த மாநில அரசின் காஜனாவையும் சுருட்டமுயற்சிக்கிறது காங்கிரஸ் என்று மோடி பேசினார்.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.