முதல்வர் வேட்ப்பாளரை அறிவிக்க காங்கிரஷ்க்கு துணிச்சல் இல்லை

முதல்வர் வேட்ப்பாளரை   அறிவிக்க காங்கிரஷ்க்கு  துணிச்சல் இல்லை குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரை சோனியா காந்தி இன்னும் ஏன் அறிவிக்கவில்லை என்று நரேந்திர‌ மோடி கேள்வியெழுப்பியுள்ளார்

மகாரா பூராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் நரேந்திர

மோடி பேசியதாவது: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி குழம்பிப் போயுள்ளது. ‌இன்னும் முதல்வர்வேட்பாளர் யார் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. அறிவிப்பதற்கு அவர்களுக்கு இன்னும் துணிச்சல் இல்லை. கடந்த அக்டோபர் மாதம் இந்த மாநிலத்தில் சோனியாதான் முதன் முதலாக பிரசாரத்தை தொடங்கி வைக்கவந்தார். தற்போது தோல்விபயம் காரணமாக சோனியா, ராகுல் ஆகியோர் பிரசாரம்செய்ய வர தயங்குகின்றனர். மத்தியில் ஆட்சியிலிருந்து கொண்டு அரசு கஜானாவ‌ை கொள்ளையடித்தனர். அதேபோன்று குஜராத்திலும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து இந்த மாநில அரசின் காஜனாவையும் சுருட்டமுயற்சிக்கிறது காங்கிரஸ் என்று மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...