வாஜ்பாய்யின் பிறந்த நாளன்று முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்க்கிறார்

வாஜ்பாய்யின் பிறந்த நாளன்று முதல்வராக நரேந்திர மோடி  பதவியேற்க்கிறார் முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி குஜராத் மாநிலத முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்க்கிறார்.

குஜராத் தேர்தலில் மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக

பொறுப்பேற்கிறார். இந்த வெற்றியானது அவரது செல்வாக்கை உயர்ந்தியுள்ளது , வெற்றிபெற்ற மோடி முதலில் தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் பிறகு பாரதிய ஜனதா தொண்டர்களையும் . முன்னாள் முதல்வரும் குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தலைவருமான கேசுபாய் பட்டேலையும் நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...