முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி குஜராத் மாநிலத முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்க்கிறார்.
குஜராத் தேர்தலில் மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக
பொறுப்பேற்கிறார். இந்த வெற்றியானது அவரது செல்வாக்கை உயர்ந்தியுள்ளது , வெற்றிபெற்ற மோடி முதலில் தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் பிறகு பாரதிய ஜனதா தொண்டர்களையும் . முன்னாள் முதல்வரும் குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தலைவருமான கேசுபாய் பட்டேலையும் நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.