நரேந்திரமோடி மிகசிறந்த நிர்வாகி, அவர் மீது குஜராத் மக்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு ‘ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் குறிப்பிட தக்கவரும் மத்திய அமைச்சருமான பிரபுல்படேல் பாராட்டியுள்ளார்.
மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது; குஜராத் மக்களுக்கு மோடியின் மீது அபாரநம்பிக்கை உள்ளது. இதனால்தான் அவர் மீண்டும் மீண்டும் தொடந்து வெற்றியை குவித்துவருகிறார் என்று பாராட்டியுள்ளார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.