கங்கை நதியை பாதுகாப்பது அரசியல் பிரச்சினையல்ல. அதை பா.ஜ.க., அரசியல் பிரச்சினையாக எழுப்பாது. நதிகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கிய துவத்தை அனைத்து கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளன என்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசினார்
கங்கையை சுத்தம் செய்ய முதல் முறையாக திட்டத்தை தொடங்கியவர் ராஜீவ் காந்தி தான். அவர் பிரதமராக இருந்த போது, அளவுக்குமீறி மாசடைந்திருந்த கங்கையை தூய்மை படுத்த கங்கை செயல்திட்டத்தை தொடங்கினார்.
இதே போன்று வெள்ளம் மற்றும் வறட்சிக் கால பாதிப்பை உணர்ந்து நதிகளை இணைக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியுறுத்தினர் . ஆனால், அவரது சிந்தனையை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை .
கங்கை நதியின் மீது நேருவும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தனது இறப்பிற்கு பின் தனது அஸ்தி கங்கையில் கரைக்க வேண்டும் என கூறியிருந்தார். எனவே, நதிகளை சுத்தம்செய்யும் பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பேசினார்
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.