கங்கை நதியை பாதுகாப்பது அரசியல் பிரச்சினையல்ல

கங்கை நதியை பாதுகாப்பது அரசியல் பிரச்சினையல்ல கங்கை நதியை பாதுகாப்பது அரசியல் பிரச்சினையல்ல. அதை பா.ஜ.க., அரசியல் பிரச்சினையாக எழுப்பாது. நதிகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கிய துவத்தை அனைத்து கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளன என்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசினார்

கங்கையை சுத்தம் செய்ய முதல் முறையாக திட்டத்தை தொடங்கியவர் ராஜீவ் காந்தி தான். அவர் பிரதமராக இருந்த போது, அளவுக்குமீறி மாசடைந்திருந்த கங்கையை தூய்மை படுத்த கங்கை செயல்திட்டத்தை தொடங்கினார்.

இதே போன்று வெள்ளம் மற்றும் வறட்சிக் கால பாதிப்பை உணர்ந்து நதிகளை இணைக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியுறுத்தினர் . ஆனால், அவரது சிந்தனையை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை .

கங்கை நதியின் மீது நேருவும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தனது இறப்பிற்கு பின் தனது அஸ்தி கங்கையில் கரைக்க வேண்டும் என கூறியிருந்தார். எனவே, நதிகளை சுத்தம்செய்யும் பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...