தாஜ் மஹாலுக்கு உலக பாரம்பரிய அந்தஸ்த்து வழங்கமுடியும் என்றால் கங்கை நதிக்கும் பாரம் பரிய அந்தஸ்த்து வழங்கவேண்டும் என பா.ஜ.க., மூத்த தலைவர் உமா பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் கங்கைநதி மாசு படுவது குறித்து கவலை
தெரிவித்துள்ளார். மேலும் கங்கையின் புனித துவத்தை பாதுகாக்க நதிமாசுபடுவதற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.