நதிகள் மாசு அடைந்து வருவதை தடுக்க புதிய தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க வேண்டும்

நதிகள் மாசு அடைந்து வருவதை தடுக்க புதிய தொழில் நுட்பத்தை  கண்டு பிடிக்க வேண்டும் நதிகள் மாசு அடைந்து வருவதை தடுக்க புதிய தொழில் நுட்பத்தை நிறுவனங்கள் கண்டு பிடிக்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி வலியுறுத்தி உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் மேலும் பேசியதாவது: ஹிந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை மாசு அடைந்து வருவது மிகவும் வேதனையை தருகிறது. நதிகளை தூய்மை படுத்த கட்டுப்படியாகும் தொழில் நுட்பத்தை ரசாயன ஆலைகள் கண்டறிய வேண்டும். இதன் மூலம் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கமுடியும் .

கங்கை மாசடைந்துள்ளதை பார்க்கும் போது மனதுக்கு வேதனையாக உள்ளது. நதிகளுக்கெல்லாம் தாயாக கருதப்படும் கங்கைநதி மாசடைய நாம் காரணமாகிவிட்டோமா என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். ரசாயன ஆலைகள் அனைத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக செயல் படுவதை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஏற்கெனவே சிலநிறுவனங்கள் மாசுதடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன, ரசாயன ஆலைகளும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முனையவேண்டும்.

சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பொருள்மேம்பாடு ஆகிய மூன்றும் ஒன்றிணைய வேண்டிய காலகட்டமிது. இதன் மூலம் மனித குலத்துக்கு நன்மைதரும் விஷயங்களை உருவாக்க முன்வர வேண்டும் என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...