சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே மறைந்ததை தொடர்ந்து , அதன் செயல் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரே புதியதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பால் தாக்கரே பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தவிழாவில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.