கமல் ஹாசனின் " விஸ்வரூபம்" திரைப் படத்தை 15 நாட்களுக்கு திரையிடுவதை தடைசெய்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..
முதலில் ஒருவிஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன்..
மத உணர்வுக்ளை புண்படுத்துகிற எந்த குரும்பையும் –சில்மிஷத்தையும் நான் ஆதரிக்கவில்லை..
இந்து விரோத –கடவுள் விரோத கமலஹாசன் தனி…
விஸ்வரூப திரையிடுதலுக்கு தடை விதித்ததை தட்டிக் கேட்பது … தனி..
விஸ்வரூபம் சரித்திரத்தை மாற்றிசொல்கிறதா?–இல்லை…
நடந்ததை சொல்வது 'தவறு " என்பது உலகத்தில் "இந்தியாவில் மட்டுமே உண்டு..
"பாலிவுட்டை"..மும்பை நிழல் உலகதாதாக்கள் கட்டுப்படுத்தி வருகிறார்கள்..அவர்கள் வைத்ததே சட்டம்..
இப்போது "கோலிவுட்டையும்" கட்டுப்படுத்த முயற்சியா"?
முதல்பலி.."துப்பாக்கி"..இப்போது விஸ்வரூபமா?
திரைப் படங்களுக்கு "சென்ஸ்சார் போர்டு" சர்டிஃபிகேட் தருமா?
இல்லை " ஜாமாத்போர்ட்" சர்டிஃபிகேட் தருமா?
இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி ஜெயலலிதா..கமலை பழிவாங்குவதை ஏற்கமுடியாது..
நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக மாநில பொருளாளர்
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.