நாட்டை மேம்படுத்தும் பணிகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், டாங் மாவட்டத்தில் இருக்கும் ஆவா கிராமத்தில் குடியரசு தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது .விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசியதாவது:
“”ஆவா போன்ற கிராம பஞ்சாயத்தில் மாநிலஅளவிலான விழாவான குடியரசுதினம் கொண்டாடப்படுவது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும் . சுதந்திரத்துக்கு பிறகு மக்கள்தொகை பலமடங்கு பெருகிவிட்டது
இளைய தலைமுறையினருக்கு நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்வதற்கான வாய்ப்புகிட்டவில்லை . அதே நேரத்தில் , நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாட்டையும் ஏழைகளையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல இளைஞர்கள் சிறந்தபங்களிப்பை அளிக்கவேண்டும்” என்றார் நரேந்திரமோடி.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.