ஸ்பெக்ட்ரம் சுப்ரமணிய சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதே

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக சுப்ரமணிய சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதே என்று மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அலைக்ற்றை ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவிற்கு எதிராக தன்னை அரசு வழக்குரைஞராக நியமிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கோரியிருந்தார் , இந்த மனு இன்று விசாரணைக்காக வந்தது.

இதில் கருத்து தெரிவித்த நீதிபதி பிரதீப் சத்தா இவ்வழக்கில் சுவாமியின் மனு விசாரணைக்கு தக்கதே என கருத்து தெரிவித்தார் .

ஆனால் ஒரே நேரத்தில் புகார் கொடுப்பவராகவும் , அரசுதரப்பு வழக்குரைஞராகவும் இருக்க முடியாது என நீதிபதி பிரதீப் சத்தா கூறினார்.

இதற்க்கு பதிலளித்த சுப்ரமணியன்சுவாமி, நான் இரண்டு பணியை கேட்கவில்லை. புகார்தாரராக-எனது தரப்பை முன்மொழிவேன், பிறகு இந்த ஊழலில் குற்ற்ம் சுமத்தபட்டவர்க்கு எதிராக பொது வழக்குரைஞராக செயல்பட்டு நீதிமன்றத்திற்கு உதவுவேன்” என தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...