முதல்வர் ஜெயலலிதாவை பாரதமாதாவாக சித்தரித்தர்க்கு எதிராக வழக்கு

 முதல்வர் ஜெயலலிதாவை பாரதமாதாவாக சித்தரித்தர்க்கு எதிராக வழக்கு முதல்வர் ஜெயலலிதாவை பாரதமாதாவாக சித்தரித்து விளம்பரம் செய்தது குறித்து அமைச்சர் வைகை செல்வன் மீது நெல்லை நீதிமன்றத்தில் இந்துமுன்னணி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மேல்விசாரணைக்காக வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது .

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பாரத மாதா போன்று சித்தரித்து அ.தி.மு.க.,வினர் சார்பில் ஒரு வாரப் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்திருந்தது . இந்தசெயலால் ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வேதனை அடைந்துள்ளன.

இதை தொடர்ந்து வாரப்பத்திரிகையில் விளம்பரம்செய்த அமைச்சர் வைகை செல்வன் மற்றும் தென் சென்னை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் கேசி.விஜய் உள்பட மூன்று பேர் மீது இந்துமுன்னணி வழக்கறிஞர் பிரிவு மாநிலசெயலாளர் குற்றால நாதன் நெல்லை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மேல் விசாரணைக்காக 9ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...