புத்தரின் பொன்மொழிகள்

புத்தரின் பொன்மொழிகள்  பிராத்தனைகளுள் மிக உயர்ந்தது பொறுமை தான்.

நம் நற்செயல்களும் நம் தீய செயல்களும் நம்மை நிழல் போல் தொடர்கிறது

கருமியை ஈகையாலும், பொய்யை மெய்யாலும் வெற்றிகொள்ள முடியம்

சுபபோக வாழ்வு கூடாது. கொடிய விரதங்களை கடைபிடிக்க தேவை இல்லை

அறிவுள்ள எதிரியை விட மூடனான நண்பனின் நட்பு துன்பம் தரும்

பிறப்புக்கு எது காரணமோ இறப்புக்கும் அதுவா காரணம்

தூக்கம் போன்றது சாவு. தூக்கம் நீங்கி விழித்து கொள்வது போன்றது பிறப்பு

விரோதமற்ற மனிதன் எதை செய்தாலும் அது தழைத்தோங்கும்

பிரியம் உள்ளவரை காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும் வேதனை தரும்

குரு போதிப்பதை அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக மட்டும் எற்றுகொள்ளதிர்கள்

வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி வருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம்,வலிமை ஆகிய நான்கும் அதிகரிக்கும்

தலை மயிர் நரது விட்டதனால் மட்டும் ஒருவர் பெரியவர் ஆகிவிட முடியாது.

பொறாமை, வஞ்சனை,சுயநலம், முதலியவற்றை பிடுங்கி எறிந்துவிட்டு, எவர் வெறுப்பின்றி இருக்கிறாரோ அவரே பெரியவர்

One response to “புத்தரின் பொன்மொழிகள்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...