ராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்து சிபிஐ. விசாரிக்க வேண்டும்

 ராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்து  சிபிஐ. விசாரிக்க வேண்டும் சோனியா காந்தி மருமகன் ராபர்ட்வதேரா மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிமன்ற கண் காணிப்பில் சிபிஐ. விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , ராபர்ட்வதேரா நிலம் வாங்கிய விவகாரம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது , அரசின் கொள்கைகள் தனி நபருக்காக என்பது போன்று செயல்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி ஆளும் ஹரியாணாவில் வதேரா நிலங்களை முறை கேடாக வாங்கி இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது . இந்நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்திலும் அவர் நிலஅபகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ. விசாரிக்கவேண்டும் என்பதே பாஜக.,வின் கோரிக்கை என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...