பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது

  பெண்களுக்கு எதிரான  பாலியல் குற்றத்தடுப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது டெல்லியில் சென்ற ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி பலியானதை தொடர்ந்து , பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும்வகையில் சட்ட திருத்த மசோதா உருவாக்கப்பட்டது.

இந்தமசோதா தொடர்பாக நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்க பட்டது. அப்போது, சம்மதத்துடன்கூடிய செக்ஸ் உறவுக்கான வயது வரம்பு 18-ல் இருந்து 16ஆக குறைக்கும் பரிந்துரையை பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல எதிர்த்தன. இதைதொடர்ந்து அவர்களின் கோரிக்கை ஏற்கப் பட்டு, மசோதாவில் திருத்தம் செய்யப் பட்டது.

திருத்தம்செய்யப்பட்ட மசோதா நேற்று மத்திய அமைச்சரவையில் தாக்கல்செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இன்று மக்களவையில் மசோதாவை தாக்கல்செய்தார். பிறகு விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் தந்து ஷிண்டே பேசினார். பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்ற பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...