பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி ஒருநேர்மையான அரசியல்வாதி

 பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி ஒருநேர்மையான அரசியல்வாதிபா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி ஒருநேர்மையான அரசியல்வாதி. அவரது வார்த்தையை நான் மதிக்கிறேன். என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது மகன் அகிலேஷ் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்களின் போக்கு குறித்தும் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; அகிலேஷ் அமைச்சரவையில் இருக்கும் ஒரு சில அமைச்சர்கள் சுய நலநோக்குடன் செயல் பட்டு வருகின்றனர். இது கவலை தருகிறது. பா.ஜ.க, மூத்த தலைவர் அத்வானி என்னை தொடர்புகொண்டு பேசினார். ஒரு சில அமைச்சர்களின் செயல்கள் குறித்து என்னிடம் தெரிவித்தார். இவர்கூறும் வார்த்தையை நான் மதிக்கிறேன். அத்வானி ஒருநேர்மையான அரசியல்வாதி.

நாட்டில் ஊழல் பெருகிவருவதற்கு காங்கிரசே பொறுப்பு . காங்கிரஸ் ஆட்சியில் சீனா இந்திய எல்லைபகுதியை ஆக்கிரமித்துள்ளது. இது பாரதிய ஜனதா ஆட்சியில் நடக்க வில்லையே.

நான் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தபோது சீன படையினர் எல்லைக்கு வந்தபோது அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டேன். ஆனால் காங்கிரஸ் அரசு இதனை செய்ய வில்லை காங்கிரஸ் ஒரு பலவீனமான அரசு. நாட்டில் விலைவாசி உயர்வுக்கும், ஊழலுக்கும் காங்கிரஸ் அரசுதான் பொறுப்பு . என்று முலாயம் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...