அத்வானி செல்லும் பாதையில் வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது

 அத்வானி செல்லும் பாதையில் வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது பாரதிய ஜனதா தலைவர் அத்வானி செல்லும் பாதையில் வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யப் பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தர்வீஸ்மைதீன், சையத், முஸ்தபா உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்ற 2011 அக்டோபர் 28ம் தேதி திருமங்கலம் அருகே தரை பாலத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்த வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. தரைப் பாலத்தில் வைக்க பட்டிருந்த வெடி குண்டுகள் முன்னதாகவே கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும்அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆலம்பட்டி வழியாக தென் காசிக்கு அத்வானி ரதயாத்திரை செல்லும்போது இந்த சம்பவம் நடந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...