போஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்துவிட்டது L .K அத்வானி

போஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்துவிட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் L .K அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார,

கெளஹாத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது ,

இதில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் L .K அத்வானி பங்கு கொண்டு பேசியதாவது ,

போஃபர்ஸ் ஊழல் விவகாரம் உலக அளவில் நமது நாட்டினுடைய புகழுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது . போஃபர்ஸ் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி குவாத்ரோச்சியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சோனியா காந்தி வீட்டில் குவாத்ரோச்சி சாதாரணமாக வந்து செல்லும் செல்வாக்கு மிக்க நபராக இருந்து வந்துள்ளார் ,

இந்த ஊழல் விவகாரத்தில் குவாத்ரோச்சி கமிஷன்தொகை பெற்றதை வருமானவரி தீர்ப்பாயம் கூட சுட்டி காட்டியுள்ளது. ஆனால், மத்திய அரசு போஃபர்ஸ் வழக்கை சிபிஐ மூலமாக கமுக்கமாக மழுங்க செய்துவிட்டத,

மக்கள் அனைவருக்கும் இது தெரியும் . போஃபர்ஸ் ஊழல் நமது நாட்டினுடைய புகழுக்கு களங்கத்தை உருவாக்கியுள்ளது. எனவே, போஃபர்ஸ் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மேல் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என பிரதமரை கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்தார் .

{qtube vid:=uNBjm-fH8Sg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...